12-03-2003, 12:35 AM
வசி.. அசோகா அப்படித்தான் குழப்புவார்.. ரீஆர்ரீ தொடங்கி.. முதல் வருட பூர்த்தி கொண்டாட்டத்தில் ரீஆர்ரீய சுமப்பவர்கள் என்று ஒரு தொகை சொல்லப்பட்டது.. அவர்களுள் எத்தனை பேர் ரீஆர்ரீயை ரீரீஎன் ஆக்க சம்மதித்தார்கள்.. எதனால் அப்போதய இயக்குனர் வெளியேறினார்.. வெளியேறிய பின் எதனால் சிலர் ரீரீஎன்னுள் புகுந்து முக்கியமான வயர் இணைப்புகளை பிடுங்கிச் சென்றார்கள் என்றாவது தேரியுமா? இதாவது தெரிந்தால் விபரம் தாருங்கள் அசோகா.
.

