11-23-2005, 04:19 PM
போலிச்சாமிகள் பற்றி விழிப்புணர்வு கொண்டுவரும் தகவல்களை யாழ்களத்தில் பகிர்வதற்கு ஏன் தடை?
விமர்சனங்கள் உண்மைகளை தனிமனித தாகுதல் என்று மூடிமறைக்க முயல்வது சரியா?
சாமியார் அரசியல்வாதிகள் என் பொதுவாழ்விற்கு புறப்பட்டவர்கள் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். அவற்றை தனிமனிதர்களாக பார்க்கமுடியாது.
ஏனைய உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.
விமர்சனங்கள் உண்மைகளை தனிமனித தாகுதல் என்று மூடிமறைக்க முயல்வது சரியா?
சாமியார் அரசியல்வாதிகள் என் பொதுவாழ்விற்கு புறப்பட்டவர்கள் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். அவற்றை தனிமனிதர்களாக பார்க்கமுடியாது.
ஏனைய உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.

