11-23-2005, 04:00 PM
வசம்பு சொன்னதை போல டென்மார்க்கில் உள்ள பெண்மணி பற்றியும் அவரது கணவனை பற்றிய சுத்து மாத்துகளை பற்றியும் டென்மார்க்கிலுள்ள தமிழர்களிற்கு நன்கு தெரிந்திருப்பதால் அங்குள்ள தமிழர்கள் அவரிடம் பேகாவதில்லை யெர்மனியிலிருந்துதான் அதிக தமிழர்கள் அவரிடம் போகிறார்கள் அவரை பற்றி முன்பு ஒரு முறை யாழில் எழுதியிருந்தேன் கருத்து காணாமல் போய் விட்டது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

