Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூமிக்கு வந்த புண்ணிய புருஷர்
#3
எப்போதும் எனக்குத் தனிமனித துதிபாடலில் நம்பிக்கை கிடையாது. அதே நேரம் சாயிபாபாவின் கல்விச் சேவைகள் கிராமங்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் பாராட்டப் படவேண்டியவை. இதேபோல்த்தானே தற்போது டென்மார்க் நாட்டிலும் நம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி அதிசயங்கள் நடாத்தி வருகின்றார். இதில் என்ன அதிசயம் என்றால் டென்மார்க்கிலுள்ள தமிழர்கள் அவவை வழிபடச் செல்வதில்லை. ஆனால் ஏனைய நாடுகளிலுள்ள தமிழர்கள் திரளுகின்றனர். இவர் நம்மவர் என்பதாலோ என்னவோ எவரும் இவர் பற்றி வாய் திறக்கவில்லை.
Reply


Messages In This Thread
[No subject] - by Aalavanthan - 11-23-2005, 12:36 PM
[No subject] - by Vasampu - 11-23-2005, 01:12 PM
[No subject] - by kurukaalapoovan - 11-23-2005, 01:37 PM
[No subject] - by sathiri - 11-23-2005, 04:00 PM
[No subject] - by kurukaalapoovan - 11-23-2005, 04:19 PM
[No subject] - by Vasampu - 11-23-2005, 08:11 PM
[No subject] - by Netfriend - 11-23-2005, 09:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)