11-23-2005, 06:41 AM
93 94ல் கருணாநிதி,அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". வைகோ புலிகளின் உதவியுடன் தன்னைக் கொல்ல வருகிறார் என பொய் பிரச்சரம் செய்தபோது சன்ரீவியும் புலிகளுக்கு எதிராக பொய் சொன்னது.
கருணாவின் சதியின் பின் சன் செய்திகளில் வன்னிப்புலிகள், கிலக்குப்புலிகள் என வசித்தது.
ஜயசுக்குருவின் போது, மடு தேவலாயத்தில் இருந்த மக்களை இரணுவம் தாக்கியபோது விடுதலைப்புலிகள் தாக்கியதாக பொய் சொன்னது.
கருணாவின் சதியின் பின் சன் செய்திகளில் வன்னிப்புலிகள், கிலக்குப்புலிகள் என வசித்தது.
ஜயசுக்குருவின் போது, மடு தேவலாயத்தில் இருந்த மக்களை இரணுவம் தாக்கியபோது விடுதலைப்புலிகள் தாக்கியதாக பொய் சொன்னது.
,
,
,

