11-23-2005, 12:28 AM
இப்ப புலிகளை கண்டித்து அறிக்கை விடுகிறார்கள் எண்டால்... இலங்கை அரசாங்கத்தின் அனுசரணை கிடக்க வாய்ப்பிருக்கும் எண்ட நப்பாசைதான் காரணம்.. எதாவது ஒப்பத்தந்ததையாவது செய்து... (எஞ்சி புத்தளத்தில் இருக்கும் வொய்ஸ் ஒவ்F அமெரிக்கை மூடவிடாமல் பாதுகாக்கத்தான்....) ஆட்ச்சியாளர்களின் கவனத்தைத்திருப்பி கைப்பிடிக்குள் கொண்டுவர அல்லது இலங்கை இந்தியாவுடைய உறவை சீர்குலைப்பதற்காக கூட இருக்கலாம்..
::

