11-22-2005, 08:55 AM
மாவீரர்களை நினைவுகூறும் வரிகள்....
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே...
..............
...............
உங்களை நாங்கள் நினைவு கூறுகின்றோம்"
என்ற மாவீரர் அகவணக்கப் பாடல் வரிகளை யரேனும் தெரிந்தால் மீள நினைவூட்டி விடுங்களேன்...
மிகவும் பயனுடையதாக இருக்கும்.
யார் எழுதியது என்றும் தெரியவில்லை
அவ்வாறே புதுவை இரத்தினதுரை எழுதிய "துயிலும் இல்ல சுடெரேற்றும் பாடல்"
("தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகழே......")
வரிகளையும் முழுமையாகத் தந்தால் நன்றிகள்....
"கொட்டுண்டு கருகி விழுந்த கொழுந்துகளே...
..............
...............
உங்களை நாங்கள் நினைவு கூறுகின்றோம்"
என்ற மாவீரர் அகவணக்கப் பாடல் வரிகளை யரேனும் தெரிந்தால் மீள நினைவூட்டி விடுங்களேன்...
மிகவும் பயனுடையதாக இருக்கும்.
யார் எழுதியது என்றும் தெரியவில்லை
அவ்வாறே புதுவை இரத்தினதுரை எழுதிய "துயிலும் இல்ல சுடெரேற்றும் பாடல்"
("தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகழே......")
வரிகளையும் முழுமையாகத் தந்தால் நன்றிகள்....
"
"
"

