11-22-2005, 05:36 AM
தூயவன்,
நான் கூறியதைச் சரியாக விளங்கி இருந்தால்,
இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள்....
சிலவேளை "நகைச்சுவை"யாகக் கூறினீர்களோ தெரியவில்லை;
மீளவும் நான் எழுதியிருப்பதை வாசித்துப் பாருங்கள்...
குறிப்பாக "தமிழ்மகன்" தொடர்பான எனது வரிகள்......
அவரது வரிகளை(2வது கருத்காக உள்ளது) மீள வாசித்தாலும் சொல்ல வருவது புரியும்...
இடக்கரடக்கல் கருதி,சிலவற்றை "அப்படியே" சொல்ல முடிவதில்லை..வயதில் "பெரியோரை" பாதிக்கக்கூடும் என்பதால்..
தயவு செய்து தப்பாகப் புரிய வேண்டாம்...
நான் கூறியதைச் சரியாக விளங்கி இருந்தால்,
இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள்....
சிலவேளை "நகைச்சுவை"யாகக் கூறினீர்களோ தெரியவில்லை;
மீளவும் நான் எழுதியிருப்பதை வாசித்துப் பாருங்கள்...
குறிப்பாக "தமிழ்மகன்" தொடர்பான எனது வரிகள்......
அவரது வரிகளை(2வது கருத்காக உள்ளது) மீள வாசித்தாலும் சொல்ல வருவது புரியும்...
இடக்கரடக்கல் கருதி,சிலவற்றை "அப்படியே" சொல்ல முடிவதில்லை..வயதில் "பெரியோரை" பாதிக்கக்கூடும் என்பதால்..
தயவு செய்து தப்பாகப் புரிய வேண்டாம்...
"
"
"

