12-02-2003, 04:38 PM
இந்திய ஊடகங்களுக்கு கருத்துதெரிவிப்பதை விட
நம்மக்களுக்கு தெரிவியுங்கள்
எமக்கு இந்த நாட்டில் வதிவிடஉரிமை கிடைத்துவிட்டது
எமக்கு எமது நாடு தேவையில்லை எமது மொழி தேவையில்லை என்று பெரும்பாலான எமது மக்கள் எண்ணும்போது இந்திய ஊடகங்களை குற்றம்சொல்லி
என்ன பயன் நாங்கள் ஒற்றுமையாகும் வரை இதனைப்பற்றி கருத்துஎழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மக்களுக்கு தெரிவியுங்கள்
எமக்கு இந்த நாட்டில் வதிவிடஉரிமை கிடைத்துவிட்டது
எமக்கு எமது நாடு தேவையில்லை எமது மொழி தேவையில்லை என்று பெரும்பாலான எமது மக்கள் எண்ணும்போது இந்திய ஊடகங்களை குற்றம்சொல்லி
என்ன பயன் நாங்கள் ஒற்றுமையாகும் வரை இதனைப்பற்றி கருத்துஎழுதுவதில் எந்த பிரயோசனமும் இல்லை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

