11-21-2005, 08:09 PM
கந்தசாமி தவக்குமார் எனும் 21 வயதையுடைய இளைஞன் இன்று யாழ்நகரில் இருந்து 4 கிலோமீற்றர் து}ரத்துக்கு அப்பால் இருக்கும் திரு நெல்வேலி எனும் இடத்தில் வைத்து அரச புலனாய்வுக்குழவால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இவர் கிளிநொச்சியை மையமாகக் கொண்டியங்கும் சோழன் வணிப நிறுவனத்தின் ஊழியராவார். இவர் hP-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
10 நாட்களுக்கு முன் திருநெல்வேலி சந்தைப்பகுதியில் வைத்து காவல்துறை உறுப்பினர் இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது...
யோ வினித்..என்ன நினைச்சிட்டு இருக்கிறீர் ஆங்கிலத்தில் செய்தி போட ஏலாது தெரியுhதெ!? அப்பிடி போடுவதென்றாலும் பிறமொழிகளுக்குள் தான் போடலாம்.....
10 நாட்களுக்கு முன் திருநெல்வேலி சந்தைப்பகுதியில் வைத்து காவல்துறை உறுப்பினர் இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது...
யோ வினித்..என்ன நினைச்சிட்டு இருக்கிறீர் ஆங்கிலத்தில் செய்தி போட ஏலாது தெரியுhதெ!? அப்பிடி போடுவதென்றாலும் பிறமொழிகளுக்குள் தான் போடலாம்.....
[size=18][b]" "

