11-21-2005, 01:15 PM
<b>ஆதிபன்:</b>
எந்தவிடயமும் எப்படி விளம்பரப்படுத்தினாலும் அதில் உண்மையில்லாதபோது எத்தனை நாட்களுக்கு நிலைத்துநிற்கும். அரசியல்வாதிகள் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் அடாவடித்தனமாகி விடாது. அதற்காக தவறுகளை நியாயப்படுத்த முடியாது. வெறும் உப்புச் சப்பில்லா விடயம் எனச் சொல்லிக் கொண்டெ இதுபற்றி தொடர்ந்து கருத்துக்கள் எழுதும் உங்களை என்ன சொல்வது.
<b>வியாசன்:</b>
நீங்கள் குறிப்பிட்ட நடிகர் சங்க விடயம் நானும் பார்த்தேன். இதில் எவ்வளவு உண்மைத் தன்மையுள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் இதே சரத்குமார் தான் சுகாசினி செய்த தொலைபேசிச் செய்தி மிரட்டலால் கோபம் கொண்டு அவரைச் சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப் போதவதாக அறிவித்தார்.
<b>மேலும் வியாசன் அன்பான ஒரு வேண்டுகோள் எதற்கெடுத்தாலும் இந்தியத் தமிழர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்துங்கள். வெளிநர்டுகளில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் சக்கை போடு போடுவதற்கும் இந்தியத் தமிழர்களா காரணம். இங்கே எமது வானொலிகளெல்லாம் ஈழத்துப் பாடல்களை மட்டும் தானே ஒலிபரப்புகின்றன. </b>
எந்தவிடயமும் எப்படி விளம்பரப்படுத்தினாலும் அதில் உண்மையில்லாதபோது எத்தனை நாட்களுக்கு நிலைத்துநிற்கும். அரசியல்வாதிகள் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் அடாவடித்தனமாகி விடாது. அதற்காக தவறுகளை நியாயப்படுத்த முடியாது. வெறும் உப்புச் சப்பில்லா விடயம் எனச் சொல்லிக் கொண்டெ இதுபற்றி தொடர்ந்து கருத்துக்கள் எழுதும் உங்களை என்ன சொல்வது.
<b>வியாசன்:</b>
நீங்கள் குறிப்பிட்ட நடிகர் சங்க விடயம் நானும் பார்த்தேன். இதில் எவ்வளவு உண்மைத் தன்மையுள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் இதே சரத்குமார் தான் சுகாசினி செய்த தொலைபேசிச் செய்தி மிரட்டலால் கோபம் கொண்டு அவரைச் சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப் போதவதாக அறிவித்தார்.
<b>மேலும் வியாசன் அன்பான ஒரு வேண்டுகோள் எதற்கெடுத்தாலும் இந்தியத் தமிழர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்துங்கள். வெளிநர்டுகளில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் சக்கை போடு போடுவதற்கும் இந்தியத் தமிழர்களா காரணம். இங்கே எமது வானொலிகளெல்லாம் ஈழத்துப் பாடல்களை மட்டும் தானே ஒலிபரப்புகின்றன. </b>

