12-02-2003, 01:58 PM
இந்திய ஊடகங்களுகக: வக்காலத்து வாங்கும் ராக்கோழி அவர்களே மன்னிக்கவும் ரோக்கோழி அவர்களே இந்திய ஊடகம் எமக்கு என்ன நல்லது யெ;திருக்கிறது? அண்மையில் நடைபெற்ற அனைத்து சமாதான நடவடிக்கைகளையும் ஒரு அம்மைக்கு பயந்து (விசக்கிருமி??) செய்த அனுபவம் மாதிரி நமது கருத்து இல்லை! நாம் ஆருக்கும் பயப்பட வேண்டிய தேவைலயில்லை. நீங்கள் சந்தா அட்டை வித்து தான் சாப்பிடவேணுமெண்டால் அது உங்கடை தலை விதி! ஆனால் அட்டை விலைப்படும் எண்டு மட்டும் கனவு காணாதையுங்கோ. நம்மடை ஆக்கள் ஓசி எண்ட படியால் தான் பாத்;தவை, காசு கொடுத்து குப்பையை பார்க்க அவைக்கு விசரோ அல்லது ரோக்கோழியோ??

