11-21-2005, 05:05 AM
கவிதையைச் செய்யுள் வடிவில் விளங்கிக்கொள்வதற்கு மொழியறிவு நிறையத் தேவைப்பட்டமையால் அது உரைநடைக்கு மாற்றப்பட்டது.
கவிதையில் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.கவிதையை எளிமைப்படுத்தியது.எளிமைப்படுத்துதல் என்பது கட்டுரையை வெட்டி படிக்கட்டுக் கவிதைகள் ஆக்குதல் என்று சிலர் நினைக்கிறார்கள்
உதாரணமாக
வாழைப்பழத்தை எடுத்தான்
தோலுரித்தான்
வாயில் வைத்துக் கடித்தான்
மென்று...
விழுங்கினான்
தோலை மெதுவாய்
வீசினான்
வீதியிற் போய்
விழுந்தது
போன்ற வாழைப்பழக் கவிதைகள் தான் எல்லோருக்கும் புரியும் அதற்காக எல்லோரும் வாழைப்பழக் கவிதை எழுதவேண்டும் என்றோ அல்லது பலாப்பழக் கவிதைகளை களத்தில் போடக் கூடாதென்று சொல்லவோ முடியுமா என்ன?
கவிதையில் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.கவிதையை எளிமைப்படுத்தியது.எளிமைப்படுத்துதல் என்பது கட்டுரையை வெட்டி படிக்கட்டுக் கவிதைகள் ஆக்குதல் என்று சிலர் நினைக்கிறார்கள்
உதாரணமாக
வாழைப்பழத்தை எடுத்தான்
தோலுரித்தான்
வாயில் வைத்துக் கடித்தான்
மென்று...
விழுங்கினான்
தோலை மெதுவாய்
வீசினான்
வீதியிற் போய்
விழுந்தது
போன்ற வாழைப்பழக் கவிதைகள் தான் எல்லோருக்கும் புரியும் அதற்காக எல்லோரும் வாழைப்பழக் கவிதை எழுதவேண்டும் என்றோ அல்லது பலாப்பழக் கவிதைகளை களத்தில் போடக் கூடாதென்று சொல்லவோ முடியுமா என்ன?
\" \"

