Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கவிதை
#12
நீங்கள் சொன்னால் சரியப்பூ

கவிதையைப் புரிந்துகொள்வதென்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் வரைவிலக்கணமும் நான் வைத்திருக்கும் வரைவிலக்கணமும் வேறு.இதே கவிதையை நான் புரிந்துகொண்ட மாதிரியை ஏற்கனவே விளக்கிவிட்டேன்.அதை நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு விளக்க முடியாது என்று குறிப்பிடேனே தவிர இது எனக்குப் புரியவில்லை என்று சொல்லவில்லை

புரியாத கவிதையை ஆகா ஓகோ என்று பாராட்ட நானொன்றும் பரமார்த்த குருவின் சீடன் இல்லை.

புரியாதவர்களுக்குப் புரியும் அளவாவது விளக்க என்னால் முடியுமா என்பதை விட முதலில் உங்களுக்குக் கவிதை இலக்கணம் தெரியுமா என்று பார்ப்பது முக்கியம் எனப் படுகிறது

இவ்வளவு சொல்லும் நீங்கள் புரியும்படியா ஒரு கவிதையை எடுத்துவிடலாமே.
\" \"
Reply


Messages In This Thread
ஒரு கவிதை - by Eelavan - 10-28-2005, 02:18 AM
[No subject] - by poonai_kuddy - 11-01-2005, 09:13 PM
[No subject] - by Eelavan - 11-02-2005, 07:00 AM
[No subject] - by poonai_kuddy - 11-02-2005, 11:00 AM
[No subject] - by Eelavan - 11-02-2005, 11:35 AM
[No subject] - by poonai_kuddy - 11-02-2005, 11:55 AM
[No subject] - by vasisutha - 11-02-2005, 10:48 PM
[No subject] - by poonai_kuddy - 11-11-2005, 09:32 PM
[No subject] - by iruvizhi - 11-13-2005, 10:42 PM
[No subject] - by Eelavan - 11-14-2005, 06:41 AM
[No subject] - by Birundan - 11-20-2005, 04:20 AM
[No subject] - by Eelavan - 11-21-2005, 03:11 AM
[No subject] - by sOliyAn - 11-21-2005, 03:48 AM
[No subject] - by Eelavan - 11-21-2005, 05:05 AM
[No subject] - by Birundan - 11-21-2005, 01:53 PM
[No subject] - by poonai_kuddy - 11-21-2005, 03:27 PM
[No subject] - by Birundan - 11-21-2005, 03:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)