11-21-2005, 01:48 AM
ஆதிபன்
கட்டுரையாசிரியர் முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதவில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் தெரிந்ததை மறைத்து சில ஊடகங்களிலுள்ள தனது தனிப்பட்ட கோபங்களை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார். உதாரணமாக சண் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் மாலைமுரசு போன்ற பத்திரிகைகளின் விளம்பரத்தில் அப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியை விளம்பரமாக்கினார்கள். இதிலென்ன தவறு. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் தோல்வியடைந்த போது அதனை சுப்பர் ஸ்ராரின் மருமகன் மண்ணைக் கவ்வினாரென குமுதம் தலையங்கமிட்டது. இவையெல்லாம் விளம்பரயுக்தியே.
கட்டுரையாசிரியர் முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதவில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் தெரிந்ததை மறைத்து சில ஊடகங்களிலுள்ள தனது தனிப்பட்ட கோபங்களை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார். உதாரணமாக சண் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் மாலைமுரசு போன்ற பத்திரிகைகளின் விளம்பரத்தில் அப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியை விளம்பரமாக்கினார்கள். இதிலென்ன தவறு. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் தோல்வியடைந்த போது அதனை சுப்பர் ஸ்ராரின் மருமகன் மண்ணைக் கவ்வினாரென குமுதம் தலையங்கமிட்டது. இவையெல்லாம் விளம்பரயுக்தியே.

