Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் பதற்றம்
#4
பி பி சி செவ்வியில் பிடிபட்டஇந்தியமீனவர் பேசும் போது தங்கள் கூலிக்காகத்தான் இவ்வேலையைசெய்வதாகவும் தங்கள் முதலாளிகளால் இலங்கை கடலுக்கு சென்று மீன்பிடித்துவரும்படி வற்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தங்கள் இப்போது இலங்கை மீனவர்களின் கஸ்டத்தை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை மீனவர்கள் சங்கத்;தலைவர் பேசும்போது படகுகள் மற்றும் உபகரணங்களை வைத்துக்கொண்டு மீனவர்களைமட்டும் விடுவிக்க முடிவுசெய்துள்ளதாக கூறினார். இனி இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் அத்துமீறுவது இதனால் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

எது எப்படி இருந்தாலும். இலங்கை இந்திய மீனவர்களிடையே சண்டையின்றி சமாதானம் கிட்டவேண்டும்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 12-01-2003, 10:51 AM
[No subject] - by Paranee - 12-02-2003, 12:36 PM
[No subject] - by aathipan - 12-02-2003, 01:34 PM
[No subject] - by sethu - 12-02-2003, 01:47 PM
[No subject] - by kuruvikal - 12-02-2003, 03:13 PM
[No subject] - by aathipan - 12-02-2003, 04:08 PM
[No subject] - by sethu - 12-02-2003, 05:52 PM
[No subject] - by kuruvikal - 12-02-2003, 05:55 PM
[No subject] - by vasisutha - 12-03-2003, 12:37 AM
[No subject] - by tharma - 12-03-2003, 01:22 AM
[No subject] - by yarl - 12-03-2003, 06:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)