11-20-2005, 09:13 PM
தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கோடு ரணில் மாத்தையாவை பிரதமந்திரியாக்கலாம் சிங்கள தேசம்.
தோல்வி நிச்சயம் என்று உணரும் பட்சத்தில் சிங்கள இனம் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கத்தால் ஒன்று சேருவார்கள். அதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்.
அதன் பின்னர் தமிழ் தேசியம் எவ்வாறான புதிய சவால்களை எதிர்கொள்ளும்?
தோல்வி நிச்சயம் என்று உணரும் பட்சத்தில் சிங்கள இனம் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கத்தால் ஒன்று சேருவார்கள். அதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்.
அதன் பின்னர் தமிழ் தேசியம் எவ்வாறான புதிய சவால்களை எதிர்கொள்ளும்?

