11-20-2005, 01:32 PM
MEERA Wrote:<b>விடுதலைப் புலிகள் மிக விரைவில் தமிழீழ பிரகடனம் செய்யப் போகிறார்கள் என்று முன்னர் நான் எழுதிய போது பல மேதாவிகள் அதை கிணடல் செய்து (அது அவர்களின் வழமையான சிறுபிள்ளைத்தனம்) தங்களது கருத்து திறமைகளை வைத்தார்கள்.............?</b>
<b>பாவம் மோகன் அண்ணாவும் தனது சுய(?) புத்தியின்படி அதை களத்திலிருந்து நீக்கிவிட்டார்.................</b>
<b>குறிப்பு - மோகன் அண்ணா இதையும் நீங்கள் நீக்கலாம்.
[b]ஆனால் நீங்கள் எல்லோரும் ஒன்றை மட்டும் நினைக்க வேண்டும்.........</b>
[size=24]<b>தமிழீழ
[b]அதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு என்ன...?</b>
உதை சொல்லித்தான் வரதராசப்பெருமாளும் செய்தவராம்.
உவருக்கும் முதல் உமாமகேஸவரன் 1980 களிலே ஆரம்பத்திலேயே செய்யலாம் எண்டு விளக்கங்கள் எழுதினவர்.
அவையின்ரை பங்களிப்புகள் மாதிரிதான் நீங்களும் பங்களிப்புகள் செய்யுறியள் போலகிடக்கு. மன்னிக்கவும் எங்களுக்கு அந்தளவுக்கு அரசியல் தெரியதுங்கோ.

