11-20-2005, 03:50 AM
இதுதாங்க பேரு...
தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதை பேசாதே என்ற பொன்மொழியை உணர்த்த மூன்று குரங்குகள் செய்கை காட்டுகின்றன அல்லவா?...
இந்தப் பொன் மொழி சீனாவில் இருந்து ஜப்பானுக்குப் பரவியது. ஆனால் இதனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள் தான். அவர்கள் இந்தக் குரங்குகளுக்கு பெயரும் சூட்டியுள்ளனர். பார்க்காதே குரங்கின் பெயர் மிசாரு. கேட்காதே குரங்கு மிகாசாரு, பேசாதே குரங்கின் பெயர் மசாரு
***
தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதை பேசாதே என்ற பொன்மொழியை உணர்த்த மூன்று குரங்குகள் செய்கை காட்டுகின்றன அல்லவா?...
இந்தப் பொன் மொழி சீனாவில் இருந்து ஜப்பானுக்குப் பரவியது. ஆனால் இதனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள் தான். அவர்கள் இந்தக் குரங்குகளுக்கு பெயரும் சூட்டியுள்ளனர். பார்க்காதே குரங்கின் பெயர் மிசாரு. கேட்காதே குரங்கு மிகாசாரு, பேசாதே குரங்கின் பெயர் மசாரு
***
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

