11-19-2005, 11:54 PM
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே
இவர் நாளில் (மாத்தையாவையும் கருணாவையும்) மறப்பாரடி
மேற்குறித்த சுலோகத்துடன் திரியும் இந்த ஜூட்தான் தமிழீழத்துக்கு சேவை செய்யப் போகிறாராம்!! அப்பு, நீங்கள் சொல்வதெல்லாம், இங்கு ஐரோப்பாவில் தூள் மன்னனும், கோளிக்கள்ளனும், உண்டியலானும் சொல்வதைப் போலல்லவா இருக்கின்றது!!!
"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!"
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே
இவர் நாளில் (மாத்தையாவையும் கருணாவையும்) மறப்பாரடி
மேற்குறித்த சுலோகத்துடன் திரியும் இந்த ஜூட்தான் தமிழீழத்துக்கு சேவை செய்யப் போகிறாராம்!! அப்பு, நீங்கள் சொல்வதெல்லாம், இங்கு ஐரோப்பாவில் தூள் மன்னனும், கோளிக்கள்ளனும், உண்டியலானும் சொல்வதைப் போலல்லவா இருக்கின்றது!!!
"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!"

