11-19-2005, 11:37 PM
<b>விவாதத்திற்காக எழுதவில்லை..</b>
ஜூட் மேலே நீங்கள் சொல்வதின் சாரம் நண்றாக இல்லை... அவமதிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம்... அதுக்காக வருந்துகிறேன் (என் வருத்தம் உபயோகம் அற்றதுதான்) ஆனால் தமிழ்மக்கள், நம் தாய்நாடு எண்டு வரும்போது, அது உங்களை அவமதிப்பவர்களோடு நிண்றுவிடுவதில்லை... அதையும் தாண்டி இன்னும் பரந்து உள்ளது அரசியல் சாராது இருந்து நீங்கள் சேவை செய்திருந்தால் ஒரு தமிழனாய் தலைவணங்குகிறன்...
வெளியில் இருந்து (அரசியல் சாராது) சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் எவ்வளவு கடமை இருக்கிறது என்பது விளங்கும்..... தனிப்பட்ட கோபதாபக் காரணங்களுக்காக ஒருவர் ஒரு இனத்தின் செயற்பாட்டையோ அல்லது அவர்களின் உன்னதத்தை விமர்சிப்பது எந்தவகையில் அவர்களை போற்றுவதாய் அமையும் (உங்களைச் சொல்லவில்லை) அப்படியானவர்களின் வரவுகள் தான் உங்களைக் கூட அவமதிப்பதாய் தோற்றப்படுகிறது... அது மக்களின் உணர்வின் வெளிப்பாடு..
உங்களுக்கு தாயகத்தில் தூய்மையான் பாசம் இருப்பின் உங்களின் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுதல்....
ஜூட் மேலே நீங்கள் சொல்வதின் சாரம் நண்றாக இல்லை... அவமதிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம்... அதுக்காக வருந்துகிறேன் (என் வருத்தம் உபயோகம் அற்றதுதான்) ஆனால் தமிழ்மக்கள், நம் தாய்நாடு எண்டு வரும்போது, அது உங்களை அவமதிப்பவர்களோடு நிண்றுவிடுவதில்லை... அதையும் தாண்டி இன்னும் பரந்து உள்ளது அரசியல் சாராது இருந்து நீங்கள் சேவை செய்திருந்தால் ஒரு தமிழனாய் தலைவணங்குகிறன்...
வெளியில் இருந்து (அரசியல் சாராது) சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் எவ்வளவு கடமை இருக்கிறது என்பது விளங்கும்..... தனிப்பட்ட கோபதாபக் காரணங்களுக்காக ஒருவர் ஒரு இனத்தின் செயற்பாட்டையோ அல்லது அவர்களின் உன்னதத்தை விமர்சிப்பது எந்தவகையில் அவர்களை போற்றுவதாய் அமையும் (உங்களைச் சொல்லவில்லை) அப்படியானவர்களின் வரவுகள் தான் உங்களைக் கூட அவமதிப்பதாய் தோற்றப்படுகிறது... அது மக்களின் உணர்வின் வெளிப்பாடு..
உங்களுக்கு தாயகத்தில் தூய்மையான் பாசம் இருப்பின் உங்களின் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதுதான் என் வேண்டுதல்....
::

