11-19-2005, 06:20 PM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->
உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது ....
காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி......
அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா....
இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா....
உண்மை என்ன எண்றால் பேரினவாதத்தை மீறி றணிலான் ஒரு துரும்பைக் கூட நகர்த்தமுடியாது...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி சொல்றது தப்புன்னு படுகிறது ....
காரணம் இலங்கையில ஜனாதிபதிக்கு தான் கூடிய அதிகாரம் உண்டு.......பிரதமமந்திரிக்கு அதிகாரம் கம்மி......
அப்டி இருந்தபோதே முந்நாள் பிரதமர் விக்கிரம்சிங்கே முந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பலவித எதிப்புகளுக்கு மத்தியிலும் அதாவது ஆட்சியையே கவிழ்துவிடுவேன்னு அந்த அம்மா மிரட்டியும் அதனை கண்டுக்காமல் துணிவாக புலிகளுடன் ஒப்பந்தம் போட்டார். அத உண்மையிலேயே பாரட்டனும். இப்ப நடந்து முடிந்த தேர்தலில் விகிரமசிங்கேயை ஜனாதிபதியாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு முழு அதிகாரம் கெடைச்சிருக்கும்.... நிலமையும் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.... குறைந்தது ஒரு பாரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்காது இல்லியா....
இப்ப நிலமை தலகீழாக அல்லவா இருக்கிறது.....எப்ப,எங்கே,எது நடக்கும்..... போர் ஏற்படுமா....அமைதி கிடைக்குமா........சில வருடங்களாக சுவாசித்து வந்த சமாதான காற்று முற்றாக பறிபோய்விடுமா.....என்ற வேதனை நிலமையாகிவிட்டது அல்லவா....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

