11-19-2005, 05:06 PM
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--> சிரிக்க வேண்டிய விடயம் இல்லை ஆனால் சிரிப்பைத்தவிர எதுவும் வரவில்லை..
கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனேடிய அரசு, கனேடிய ஆய்வாளரான பேராசிரியருக்கு ஒதுக்கும் நிதி, சிறிலங்காவில், சுனாமி பாதித்த பிரதேசத்தில் மண்வள ஆய்வு செய்ய பயன்பட வேண்டும், என்ற கட்டுப்பாட்டை கொண்டதாக அமையுமாறு, தமிழீழ ஆதரவாளர்கள் அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். தமிழ் பேசும் கனேடிய பேராசிரியர் இதற்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த திட்டத்தின் படி, முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. அதற்கான இயந்திரங்களை அவரே வாங்கி, முல்லைத்தீவில் பொருத்தி, செயற்பட செய்து, ஆய்வு முடிவில் அவற்றை தமிழீழ நிருவாகத்திடம் கையளிப்பதாக, அவர் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாண கொலைகளை காரணம் காட்டி அவரது திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--> கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->
தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களது கருத்தை எனது நண்பரான பேராசிரியருக்கு தெரிவித்தேன். அவர் தான் கிளிநொச்சி சென்றபோது அவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இப்படியாக முயற்சி செய்ததாகவும், இனிமேல் அவர்கள் கேட்டாலும் கூட, நீங்கள் சொல்வது போல, தமிழீழம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட தனி நாடாகும் வரை, தான் இவ்வாறான முயற்சியில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். உங்களது ஆலோசனைக்கு தனது நன்றியையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனேடிய அரசு, கனேடிய ஆய்வாளரான பேராசிரியருக்கு ஒதுக்கும் நிதி, சிறிலங்காவில், சுனாமி பாதித்த பிரதேசத்தில் மண்வள ஆய்வு செய்ய பயன்பட வேண்டும், என்ற கட்டுப்பாட்டை கொண்டதாக அமையுமாறு, தமிழீழ ஆதரவாளர்கள் அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். தமிழ் பேசும் கனேடிய பேராசிரியர் இதற்கு விண்ணப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்த திட்டத்தின் படி, முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. அதற்கான இயந்திரங்களை அவரே வாங்கி, முல்லைத்தீவில் பொருத்தி, செயற்பட செய்து, ஆய்வு முடிவில் அவற்றை தமிழீழ நிருவாகத்திடம் கையளிப்பதாக, அவர் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாண கொலைகளை காரணம் காட்டி அவரது திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--> கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கனேடிய அரசு, பல ஆபிரிக்க இனத்தவருக்கு பெருமளவு நிதி உதவிகளை, பல்வேறு விதங்களில் செய்கிறது. நீங்கள் சொல்வது உண்மையானால் இப்படி கனேடிய அரசு தமிழருக்கு மட்டும் நிதி உதவி செய்ய விரும்பாமைக்கு நீங்கள் காணும் காரணத்தை தெரிவியுங்கள்?
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->
தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களது கருத்தை எனது நண்பரான பேராசிரியருக்கு தெரிவித்தேன். அவர் தான் கிளிநொச்சி சென்றபோது அவர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இப்படியாக முயற்சி செய்ததாகவும், இனிமேல் அவர்கள் கேட்டாலும் கூட, நீங்கள் சொல்வது போல, தமிழீழம் ஒரு அங்கிகரிக்கப்பட்ட தனி நாடாகும் வரை, தான் இவ்வாறான முயற்சியில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். உங்களது ஆலோசனைக்கு தனது நன்றியையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
''
'' [.423]
'' [.423]

