11-19-2005, 04:02 PM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->[b]<span style='font-size:25pt;line-height:100%'>ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?</span>
17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்
. .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சிறுபான்மைக்கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆடசியமைக்க முடியுமென்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தது ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்தமாதிரித்தான். தமிழ்மக்கள் இந்தமுறை வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயமாக அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டி வந்திருக்காது.
அநேகமாக இந்த தேர்தலுடன்(அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள்) ராஜபக்சவும் ஜே.வி.பியும் அரசியலில் பின்தள்ளப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள்தான் தமிழீழம் கிடைப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருக்கப்போகின்றவர்கள்.
17ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் பலரின் எதிர் பார்ப்புகளைகளை தோல்வியடையச் செய்திருப்பதாக அனேக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன அமைதியான பேச்சுவார்த்தை சமர்ச்சி முறையிலான ஆட்சிதான் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு எண்டு முன் வைத்துப் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜ.தே.கட்சி தோல்வியடைந்திருக்கிறது அதே நேரம் இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என முழக்கமிட்ட மகிந்தாவின் தலைமை வெற்றியீட்டியிருக்கிறது இது சிறுபாண்மை இனத்துக்கு சில அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிந்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மகிந்தாவுடன் கூட்டு வைத்திருக்கும் ஜேவிபி கட்சிகளின் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையின் சமாதானபேச்சுவார்த்தை மத்தியஸ்த்திலிருந்து நோர்வே வெனியேற்றப்பட வேண்டும் மற்றது சுனாமி பொது கட்டமைப்பு நீக்கப்படவேணும் இவைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என சிந்திக்க வைக்கிறது ஆனா ஜேவிபி கூறியது போல சிறுபாண்மைக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியுமெண்டனை நிரூபித்து இருக்கிறார்கள் இதன் மூலம் அவர்கள் என்ன நடவடிக்கை செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்
. .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சிறுபான்மைக்கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆடசியமைக்க முடியுமென்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தது ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்தமாதிரித்தான். தமிழ்மக்கள் இந்தமுறை வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயமாக அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டி வந்திருக்காது.
அநேகமாக இந்த தேர்தலுடன்(அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள்) ராஜபக்சவும் ஜே.வி.பியும் அரசியலில் பின்தள்ளப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள்தான் தமிழீழம் கிடைப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருக்கப்போகின்றவர்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

