11-19-2005, 02:28 PM
ஓய்வெடுக்க அனுமதி கோரும் தேர்தல் ஆணையர்
இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த தன்னை பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்ல அனுமதிக்குமாறு புதிய ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டு கொண்டுள்ளர். தயானந்த ஓய்வெடுக்கும் வயதை நான்கு வருடங்களுக்கு முன்பே அடைந்த போதிலும் அவர் ஓய்வெடுப்பதற்கு முன்னைய ஜனாதிபதி சந்திரிகா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையர் விருப்பும் பட்சத்தில் அவர் வீடு செல்ல அனுமதிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Colombo Page ஆங்கில செய்தியில் இருந்து http://www.colombopage.com/archive/Novembe...18122726JV.html
இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த தன்னை பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்ல அனுமதிக்குமாறு புதிய ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டு கொண்டுள்ளர். தயானந்த ஓய்வெடுக்கும் வயதை நான்கு வருடங்களுக்கு முன்பே அடைந்த போதிலும் அவர் ஓய்வெடுப்பதற்கு முன்னைய ஜனாதிபதி சந்திரிகா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையர் விருப்பும் பட்சத்தில் அவர் வீடு செல்ல அனுமதிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Colombo Page ஆங்கில செய்தியில் இருந்து http://www.colombopage.com/archive/Novembe...18122726JV.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

