11-19-2005, 01:55 PM
எனக்கு தெரிவது என்னவென்றால் நிறைய குத்துவெட்டுக்கள் நடக்க கூடும். ஏனென்றால் இப்போதும் சுதந்திரக் கட்சி தலைவியாக சந்திரிக்கா அம்மையாரே இருக்கின்றார். எனவே அவர் தான் கட்சி சார்பான முடிவு எடுப்பார். ஆனால் பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஜேவிபி தேவை. அவர்கள் அனுராவைச் சம்மதிக்கமாட்டார்கள்.
எனவே காலத்துக்காய் காத்திருப்போம்.
எனவே காலத்துக்காய் காத்திருப்போம்.
[size=14] ' '

