11-19-2005, 11:24 AM
ஜேவிபி உறுமயவுக்கு சிங்கள மக்களின் ஆதரவு என்ன எண்டு புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழருக்கும் தெரியும்...(2 தேர்தல்கள் சொல்வது) இதில் தமிழர் எல்லாம் வாக்குக்கள் அளித்து ரணில் அரசதலைவராய் வந்தாலும்...... பெருண்பாண்மையினரின் ஆதரவு இல்லாமல் எந்தத்தீர்வுக்கும் வரமுடியாது.......... அது ரணிலாக இருத்தாலும் முடியாது....... ரணிலின் இந்தக் கையாலாகாத்தனம் தான் அவரின் தோல்விக்குக்காரணம்...
சும்மா பேசுகிரம் எண்டு காலத்தை இழுப்பதவிட முடிவான தீர்வை நோக்கிநகர புலிகள் முடிவு செய்தார்கள் அதைத் தமிழ்மக்கள் வளிமொழிந்துள்ளார்கள்...
சும்மா பேசுகிரம் எண்டு காலத்தை இழுப்பதவிட முடிவான தீர்வை நோக்கிநகர புலிகள் முடிவு செய்தார்கள் அதைத் தமிழ்மக்கள் வளிமொழிந்துள்ளார்கள்...
::

