11-19-2005, 09:44 AM
சிறிலங்காவின் புதிய பிரதமராகும் தனக்குத்தான் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டி.எம்.ஜயரட்ன கூறியுள்ளார்.
பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாவிற்கு நேர்காணல் அளித்த ஜயரட்ன, இன்று சனிக்கிழமை பிரதரமாக உள்ள மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்க உள்ளதால் பிரதமர் பதவியை கையளிக்கக் கோரி என்னை எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் ஜயரட்ன கூறினார்.
வெளிவிவகார அமைச்சரான அனுரா பண்டாரநாயக்கவை பிரதமர் பதவிக்கு சுதந்திரக் கட்சி முன்னர் பரிந்துரைத்த போதும் தற்போது அது கைவிடப்பட்டு இருப்பதாகவும் ஜயரட்ண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அனுராவுக்கு பிரதமர் பதவி அளிக்கக் கூடாது என்று மிகக் கடுமையாகக் கூறியிருந்தார்.
இதனிடையே மகிந்த ராஜபக்சவின் இராஜந்திரியாக கருதப்படுகிற மங்கள சமரவீர, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் ஆனால் சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அவரைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சங்கதி
பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாவிற்கு நேர்காணல் அளித்த ஜயரட்ன, இன்று சனிக்கிழமை பிரதரமாக உள்ள மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்க உள்ளதால் பிரதமர் பதவியை கையளிக்கக் கோரி என்னை எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் ஜயரட்ன கூறினார்.
வெளிவிவகார அமைச்சரான அனுரா பண்டாரநாயக்கவை பிரதமர் பதவிக்கு சுதந்திரக் கட்சி முன்னர் பரிந்துரைத்த போதும் தற்போது அது கைவிடப்பட்டு இருப்பதாகவும் ஜயரட்ண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அனுராவுக்கு பிரதமர் பதவி அளிக்கக் கூடாது என்று மிகக் கடுமையாகக் கூறியிருந்தார்.
இதனிடையே மகிந்த ராஜபக்சவின் இராஜந்திரியாக கருதப்படுகிற மங்கள சமரவீர, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் ஆனால் சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அவரைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சங்கதி
" "

