11-19-2005, 04:41 AM
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->என்ன வசிஅண்ணா (உ--ம் ) நீங்கள் படித்து ஒரு பட்டதாரி
அப்படி படிச்ச படிப்பை யாரும் விலை கொடுத்து வேண்ட முடியுமா ( என்ன வசிஅண்ணா குழப்புறிங்கள் நீங்கள் படிச்சவர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றிர்களா ??
hock: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாராலமா படிச்சவர்களை வீரம் உள்ளவர்களை விலை கொடுத்து அல்லது சம்பளத்திற்கு வாங்கலாம். ஒரு முதலாளி கணக்காளரை வேலைக்கு அமர்த்தியிருப்பார். சில வேலைகளில் அம்முதலாளிக்கு கல்வி அறிவு இருக்காது. அதேபோல வீரம் இல்லாத ஒருவன் பண வசதி உள்ளவனாக இருந்தால் பிறர் (அடியாட்கள்) மூலமாக வேலைகளை செய்யலாம்.
இவை மூன்றும் மனிதனுக்கு அவசியமாக இருந்தாலும் இந்த காலத்தில் பணம்தான் முக்கியம். அதுதான் நடைமுறைக்கு சாத்தியமாகிறது.
அப்படி படிச்ச படிப்பை யாரும் விலை கொடுத்து வேண்ட முடியுமா ( என்ன வசிஅண்ணா குழப்புறிங்கள் நீங்கள் படிச்சவர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றிர்களா ??
hock: :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->தாராலமா படிச்சவர்களை வீரம் உள்ளவர்களை விலை கொடுத்து அல்லது சம்பளத்திற்கு வாங்கலாம். ஒரு முதலாளி கணக்காளரை வேலைக்கு அமர்த்தியிருப்பார். சில வேலைகளில் அம்முதலாளிக்கு கல்வி அறிவு இருக்காது. அதேபோல வீரம் இல்லாத ஒருவன் பண வசதி உள்ளவனாக இருந்தால் பிறர் (அடியாட்கள்) மூலமாக வேலைகளை செய்யலாம்.
இவை மூன்றும் மனிதனுக்கு அவசியமாக இருந்தாலும் இந்த காலத்தில் பணம்தான் முக்கியம். அதுதான் நடைமுறைக்கு சாத்தியமாகிறது.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

