11-19-2005, 03:13 AM
கள உறவுகளுக்கு வணக்கம்.தமிழர்களுக்கு உலகமே போற்றும் கல்வி அறிவு செல்வம் எல்லாம் இருந்தும் வீரம் இல்லாததால்த் தான் இவ்வளவு காலமும் அறிவையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அடிமைகளாக இருந்தோம்.இப்போது வீரமும் சேர்ந்தபடியால்த்தான் உரிமை பிறக்கிறது.உலகமும் கண் திறக்கிறது.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

