11-18-2005, 11:31 PM
இதுபோன்ற விசயங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. சிங்களவன் கொண்டாலும் தமிழன் கொண்டாலும் கொலை கொலைதான். திருடனுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என எந்தச் சட்டமும் கூறவில்லை (தமிழீழச் சட்டம் உட்பட)
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

