11-18-2005, 09:31 PM
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->செல்வம் தான் சிறந்தது..
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்
ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ
கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்
படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்
ஆனால் ஒரு படித்த மனிதனிடம் சகலதும் பெற்றுக் கொள்ளளாம்
கல்விதான் சிறந்தது உலகில்
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்
ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ
கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்
படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்
ஆனால் ஒரு படித்த மனிதனிடம் சகலதும் பெற்றுக் கொள்ளளாம்
கல்விதான் சிறந்தது உலகில்

