11-18-2005, 09:14 PM
கல்வியா செல்வமா வீரமா ஆகா இன்னொரு சரஸ்வதி சபதமா??
இவை மூன்றும் ஒன்றாக இல்லாத இடத்தில் எதுவுமே தங்காது. அதனால் நல்ல அறிவாளி ஒருவன் பலம் பொருந்தியவனாகவும் இருந்துவிட்டால் செல்வம் தானாக அந்த இடத்திற்கு வந்தவிடும்.
இவை மூன்றும் ஒன்றாக இல்லாத இடத்தில் எதுவுமே தங்காது. அதனால் நல்ல அறிவாளி ஒருவன் பலம் பொருந்தியவனாகவும் இருந்துவிட்டால் செல்வம் தானாக அந்த இடத்திற்கு வந்தவிடும்.

