11-18-2005, 08:48 PM
குறுக்காலபோவான் உங்கட எதிர்பார்ப்பு சரியாகுது போல....18ந் திகதி அதிகாலை அக்கரைப்பற்று பள்ளிவாசல் தொழுகையின் போது கயமைக்காரர் "கைவரிசை"...இஸ்லாமிய சகோதரர் அறுவர் பலியாம்..."வன்னிப் புலிகள்" தான் என்று தமிழ் தேசிய எதிர்புக்காரரின் "ஊதுகுழல்கள்" கபடத் தனங்களை "முன்னறிவிப்பு" செய்துள்ளனவாம்...."என்றும் விழிப்புணர்ச்சியோடு இருப்பதுதான் விடுதலைக்குக் கொடுக்கும் விலை" என்பது என்றும் இல்லாது (இனி) அதிகம் தேவைப்படுகிறது....
"
"
"

