12-01-2003, 10:12 PM
ரொம்ப முக்கியம் . .
முகமட் அண்ணன் சொல்ல வந்தது என்னவோ? . .
நீங்கள் என்னவோ கதைச்சுக் கொண்டு இருக்கிறீங்கள்.
முகமட் அண்ணன் . .நான் உங்கட முழுக் கருத்துக்கும் ஒத்துப் போகிறேன்.
நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் . .விடிஞ்கா பொழுதுபடும் மட்டும் . . ஓரே நாடகங்கள் . .
கணேஸ் சொன்னதுபோல் . .
நாடகத்தைப் பார்த்து கண்ணீர் விடும் நிலைக்கு புலம்பெயர் தமிழர் வந்திட்டினம் . . எம்மவரை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. . .
நாங்கள் சின்ன ஆக்கள் . . . இஞ்ச வந்த பிறகுதான் . .ஏன் போராட்டம் நடக்குது எண்டே அறிஞ்சு கொண்டம் . . . ஆனால் . .நாட்டிலை இருந்து கஸ்டங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்து எனக்கு வெறுத்துப் போச்சு . ..
இதுக்குள்ள ஒண்டு என்ன பேர் . . குருவிகள் எண்டு நினைக்கிறன் . . உது உந்த இந்திய தொலைக்காட்சிகளை தவிர வேற ஒண்டையும் பார்க்கிறதில்லை போல . . .
அண்ணா . . உந்த காட் எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு கொஞ்ச நாளைக்கு உங்கட நாட்டில (இலவசமாக) ஒளிபரப்பாகும் . . தொலைக்காட்சிகளை பாருங்கோ . .
இந்திய தொலைக்காட்சிகளில் வருவது 100 வீதம் குப்பை . . என்பது என் கருத்து . . .
அறிவு பூர்வமான ஒரு நிகழ்ச்சியும் நான் இது வரைக்கும் பார்கவில்லை . .
காவிரியில தண்ணி வரலை எண்டா நான் என்ன செய்ய முடியும் ??
எங்கட நாட்டுப் பிரச்சனையை திட்டமிட்டு மறைத்து வரும் . . .இந்தியா குறிப்பாக தமிழ்நாடு . .எப்படிப் போன எனக்கு என்ன ??? . . . இந்தியாவில எங்கயோ ஒரு மூலையில இருக்கும் பெட்டை நல்லா பாடுதெண்டா . . அது எனக்கு பெரிய விசயமில்லை . . புலம்பெயர் மண்ணிலை இருக்கும் யாராவது பிழையாக பாடினாலும் . . எங்கடது ஒண்டு பாடுது என்று சந்தோசப்படுவேன்.
ஆ . .ஊ . .எண்டு இந்தியாக் காரனுக்கு வால்பிடிக்கிற புலம் பெயர் ஈழத்தமிழர்களே . . உங்களுக்கு . . இந்திய தொலைக்காட்சிகளில மேடை கிடைக்குமெண்டா நினைக்கிறீங்ள் ???
கடைசியாக . .போக முதல் ஒண்டு . .
தொலைக்காட்சி . . வெறுமனே பொழுதுபோக்கு சாதனம் எண்டு யார் சொன்னது . . ???
குருவிகாளுக்கு வேணுமென்டா இருக்கலாம் . . .
முகமட் அண்ணன் சொல்ல வந்தது என்னவோ? . .
நீங்கள் என்னவோ கதைச்சுக் கொண்டு இருக்கிறீங்கள்.
முகமட் அண்ணன் . .நான் உங்கட முழுக் கருத்துக்கும் ஒத்துப் போகிறேன்.
நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் . .விடிஞ்கா பொழுதுபடும் மட்டும் . . ஓரே நாடகங்கள் . .
கணேஸ் சொன்னதுபோல் . .
நாடகத்தைப் பார்த்து கண்ணீர் விடும் நிலைக்கு புலம்பெயர் தமிழர் வந்திட்டினம் . . எம்மவரை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. . .
நாங்கள் சின்ன ஆக்கள் . . . இஞ்ச வந்த பிறகுதான் . .ஏன் போராட்டம் நடக்குது எண்டே அறிஞ்சு கொண்டம் . . . ஆனால் . .நாட்டிலை இருந்து கஸ்டங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்து எனக்கு வெறுத்துப் போச்சு . ..
இதுக்குள்ள ஒண்டு என்ன பேர் . . குருவிகள் எண்டு நினைக்கிறன் . . உது உந்த இந்திய தொலைக்காட்சிகளை தவிர வேற ஒண்டையும் பார்க்கிறதில்லை போல . . .
அண்ணா . . உந்த காட் எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு கொஞ்ச நாளைக்கு உங்கட நாட்டில (இலவசமாக) ஒளிபரப்பாகும் . . தொலைக்காட்சிகளை பாருங்கோ . .
இந்திய தொலைக்காட்சிகளில் வருவது 100 வீதம் குப்பை . . என்பது என் கருத்து . . .
அறிவு பூர்வமான ஒரு நிகழ்ச்சியும் நான் இது வரைக்கும் பார்கவில்லை . .
காவிரியில தண்ணி வரலை எண்டா நான் என்ன செய்ய முடியும் ??
எங்கட நாட்டுப் பிரச்சனையை திட்டமிட்டு மறைத்து வரும் . . .இந்தியா குறிப்பாக தமிழ்நாடு . .எப்படிப் போன எனக்கு என்ன ??? . . . இந்தியாவில எங்கயோ ஒரு மூலையில இருக்கும் பெட்டை நல்லா பாடுதெண்டா . . அது எனக்கு பெரிய விசயமில்லை . . புலம்பெயர் மண்ணிலை இருக்கும் யாராவது பிழையாக பாடினாலும் . . எங்கடது ஒண்டு பாடுது என்று சந்தோசப்படுவேன்.
ஆ . .ஊ . .எண்டு இந்தியாக் காரனுக்கு வால்பிடிக்கிற புலம் பெயர் ஈழத்தமிழர்களே . . உங்களுக்கு . . இந்திய தொலைக்காட்சிகளில மேடை கிடைக்குமெண்டா நினைக்கிறீங்ள் ???
கடைசியாக . .போக முதல் ஒண்டு . .
தொலைக்காட்சி . . வெறுமனே பொழுதுபோக்கு சாதனம் எண்டு யார் சொன்னது . . ???
குருவிகாளுக்கு வேணுமென்டா இருக்கலாம் . . .

