Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ அபிவிருத்தியில் யாழ்ப்பாண கொலைகள்
#2
சிரிக்க வேண்டிய விடயம் இல்லை ஆனால் சிரிப்பைத்தவிர எதுவும் வரவில்லை..

கனடிய அரசு இயந்திரத்தையும் பணத்தையும் நேரடியாய் அனுப்பலாமா... வடபகுதியில் அதுவும் புலிகள் பகுதிக்கு அனுப்ப முடியும் எண்டது வேடிக்கைதான்... அனர்த்த நிதியும் பொருட்களும் அனுப்பிய இத்தாலிய இராஜாங்கச் செயலகத்தை எப்பிடி எல்லாம் விமர்சித்தார்கள்.....இந்தியா மேலும் கீழும் குதித்ததே (நிருபம்மா ராவ்) அதுவும் நோர்வே படுறபாட்டைப் பார்த்தபின் எந்த அரசும் நேரடி உதவிக்கு வருமா..??.. கனடிய அரசு கொடுக்கக் கூடாது எண்டு முடிவு எடுத்தபின் சொல்வதுக்காக காரணங்களா இல்லை.... ( கொழும்பு பாதுகாப்பானதா..?? வேறு இடங்களில் எங்கு பாதுகாப்பு இருக்கு)

தமிழீழ அரசு அமையட்டும் பின்பு வேண்டுமானால் இது சம்பந்தமான விமர்சனங்கள் எழுமா பாப்பம்..!
::
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 11-18-2005, 10:25 AM
[No subject] - by Jude - 11-19-2005, 05:06 PM
[No subject] - by Mathuran - 11-19-2005, 06:52 PM
[No subject] - by Thala - 11-19-2005, 07:12 PM
[No subject] - by Jude - 11-19-2005, 09:01 PM
[No subject] - by iruvizhi - 11-19-2005, 09:18 PM
[No subject] - by Jude - 11-19-2005, 10:35 PM
[No subject] - by ஜெயதேவன் - 11-19-2005, 10:47 PM
[No subject] - by Jude - 11-19-2005, 11:19 PM
[No subject] - by ஜெயதேவன் - 11-19-2005, 11:34 PM
[No subject] - by Thala - 11-19-2005, 11:37 PM
[No subject] - by Mathuran - 11-19-2005, 11:45 PM
[No subject] - by ஜெயதேவன் - 11-19-2005, 11:54 PM
[No subject] - by Mathuran - 11-20-2005, 12:42 AM
[No subject] - by kurukaalapoovan - 11-20-2005, 01:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)