11-18-2005, 09:51 AM
thiru Wrote:இப்பொழுது இலங்கைத் தீவிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி தமிழர் தாயகப் பகுதிகளில் மீள் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழர் தாயகப்பகுதிகளில் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டு யாழ்பாணத்தில் வாக்குபதிவு மிககுறைந்த அளவில் நடந்ததை காரணம் காட்டி அங்கு மீளவும் தேர்தலை நடத்த ரணில் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் நிராகரித்து மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளராக அறிவித்துள்ளார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

