11-18-2005, 07:43 AM
ThamilMahan Wrote:தேர்தல் முடிவு சந்தேகத்துக்குரியதே. சனாதிபதியாக வருபவர் அறுதிப் பெரும்பான்மை அதாவது 51% இருக்க வேண்டும் என்பதாகதான் இருக்கவேண்டும். ஆனால் மகிந்த 50.33% மட்டுமே பெற்றிருக்கிறார். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சபாஷ் சரியான போட்டி (யார் தமிழ் மக்களை ஓரங்கட்டுவது என்பதில்)
இதுதான் சிறுபான்மையினருக்கு இருக்கிற ஒரேயொரு பாதுகாப்பு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

