11-18-2005, 06:42 AM
கதை அருமையாய் இருக்கு.. தாயக நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வருகிறிர்கள். அதாவது புந்தோட்டத்தை சொன்னேன். மாரிகாலத்தில் அது தானே வேலை ... போகும் வீடெல்லாம் புங்கன்று வேண்டி வருவது... தொடருங்கள். ஆவலுடன் பார்த்து இருக்கின்றோம்....

