11-18-2005, 06:03 AM
<span style='font-size:30pt;line-height:100%'>மகிந்தர் வென்றார். சிங்களமக்களின் மனநிலை வெளிப்பாடு!</span>
வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சிறிதுநேரத்தில் உத்தியோக பூர்வ
முடிவுகள் வெளியாகவுள்ளன.
அனைத்துத் தேர்தல் தொகுதிகளும் (182) எண்ணி முடிக்கப்பட்ட நிலையில்
பின்வருமாறு நிலைவரம் உள்ளது.
<b>மகிந்தர்: 4 880 950 (50.33%) </b>
<b>ரணில்: 4 694 623 (48.4%)</b>
தமிழரின் வாக்குகளே சனாதிபதியைத் தீர்மானித்தன என்பது ஆணித்தரமாக நிரூபணமா
கும் வகையில் 186327 வாக்குகளால் மட்டுமே ரணில் பின்தங்கியிருக்கிறார்.
தமிழ் மக்கள் சமாதானத்தை யாசிக்கும் அதேவேளை சிங்கள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதையே இந்த முடிவுகள் எடுத்தியம்புகின்றன.
வாக்களிப்பிலிருந்து தமிழ்மக்கள் ஒதுங்கிக்கொண்டதன் மூலம் சர்வதேசத்திற்கு சிங்கள மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கை தெரியவந்துள்ளது.
இனி சர்வதேச சமூகம் என்ன முடிவை எடுக்கும்?
தரவு: நன்றி: http://www.srilankanelections.com/index.htm
வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. இன்னும் சிறிதுநேரத்தில் உத்தியோக பூர்வ
முடிவுகள் வெளியாகவுள்ளன.
அனைத்துத் தேர்தல் தொகுதிகளும் (182) எண்ணி முடிக்கப்பட்ட நிலையில்
பின்வருமாறு நிலைவரம் உள்ளது.
<b>மகிந்தர்: 4 880 950 (50.33%) </b>
<b>ரணில்: 4 694 623 (48.4%)</b>
தமிழரின் வாக்குகளே சனாதிபதியைத் தீர்மானித்தன என்பது ஆணித்தரமாக நிரூபணமா
கும் வகையில் 186327 வாக்குகளால் மட்டுமே ரணில் பின்தங்கியிருக்கிறார்.
தமிழ் மக்கள் சமாதானத்தை யாசிக்கும் அதேவேளை சிங்கள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதையே இந்த முடிவுகள் எடுத்தியம்புகின்றன.
வாக்களிப்பிலிருந்து தமிழ்மக்கள் ஒதுங்கிக்கொண்டதன் மூலம் சர்வதேசத்திற்கு சிங்கள மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கை தெரியவந்துள்ளது.
இனி சர்வதேச சமூகம் என்ன முடிவை எடுக்கும்?
தரவு: நன்றி: http://www.srilankanelections.com/index.htm

