12-01-2003, 07:48 PM
mohamed Wrote:கேர்ள் பிரண்ட் தானே! 6 வயது பையனுக்கு அது விழங்குதோ தெரியது. இண்டைக்கு பத்திரிகையிலை ஒரு செய்தி படித்தன். தாய் தந்தையர் யாராவது ஒருவர் இந்த விடயத்தில் தடுமாறினால் பிள்ளைகள் தடுமாறும். சரி நீங்கள் சொல்வது போல் நானும் உதாரணம் வெள்ளை இனத்தில் சொல்லலாம். எனக்கு தெரிந்த குடும்பம் தாய் தமிழ் (மலேசியா) தந்தை வெள்ளை. பிள்ளகள் இரண்டும் படித்து நல்ல உத்தியோகம். அவைக்கு தாய் தகப்பன் இருவரும் பெண் பார்கிறார்கள். அதுகள் இருந்த இடம் தமிழ் மக்களே இல்லாத இடம். இதற்கு என்ன சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் தமது பிள்ளைகளை வழர்க்வில்லையா? அந்த நாளையிலை அந்த பெடியளுக்கு தமிழ் படிக்க வசதியில்லை. இப்ப மலேசியா சென்று தமது பேரனிடம் தமிழ் கற்று தமிழ் கூட பேசுகிறார்கள். வெறுமனே சமுதாயத்தை மட்டும் குiறு கூறுவதை விடுத்து பெற்றோரும் கவனம் எடுக்க வேண்டும். கமலின்றை இங்கிலீஸ் கிஸ்ஸைவிட அவை கதைக்கிற கதைக்கு பிள்ளை விழக்கம் கேட்டால் ??? எல்லாம் வளர்ப்பிலை இருக்கு! இப்ப உந்தமாதிரி குளப்படி விடுற ஆக்கள் கிட்டடியிலை வந்தவை. ஒரு பெண் வந்து 3 வருடம் கூட இல்லை. சித்தி வீட்டில் இருந்தா. தாய் ஊரிலை. அவா கடந்த மாதம் 18 வயது வந்ததும் தான் தனிப் போன் எண்டா, சித்தி தண்டிக்க தனக்கு 18 வயது நீ ஆர் கேட்க எண்டு போட்டு பெலிசுக்கும் போய் பிரண்டுக்கும் அடிச்சுப்போட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டா! இதுக்கென்ன சொல்லுறீங்கள்.
நண்பர் முகமட் என்ன சொல்ல வருகின்றார் என்றே தெளிவில்லாமல் இருக்கின்றார்

