11-17-2005, 06:18 PM
எனது எழுத்துக்களில் அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய காட்டுமிராண்டிகளை தான் குறித்திருக்கின்றேன். எடுத்ததுக்கு தேசவிரோத கும்பலக்ள் என்று விடாதீர்கள். உண்மையில் இந்த மிருகச்செயலைச் செய்து அவர்களின் வாய்க்கு தான் அவல் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த இளைஞனை தேசவிரோத கும்பலே கட்டி வந்து போட்டிருந்தால்.. அதை என்ன ஏதென்று விசாரித்து அவர்கள் முகத்தில் கரியை பூசியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் கிளம்பி விட்ட அடிதடிக்குழுக்கிளின் செயலாயிருந்தால் தகுந்த இடத்தில் முறையிட்டிருக்கலாம்..
இது முழுக்க முழுக்க எல்லாரும் அடிக்கிறார்கள் நானும் அடிப்போம் என்ற மன நோய் பிடித்த மர மண்டைகளின் செயல் தான்.
அந்த இளைஞனை தேசவிரோத கும்பலே கட்டி வந்து போட்டிருந்தால்.. அதை என்ன ஏதென்று விசாரித்து அவர்கள் முகத்தில் கரியை பூசியிருக்கலாம். அல்லது யாழ்ப்பாணத்தில் கிளம்பி விட்ட அடிதடிக்குழுக்கிளின் செயலாயிருந்தால் தகுந்த இடத்தில் முறையிட்டிருக்கலாம்..
இது முழுக்க முழுக்க எல்லாரும் அடிக்கிறார்கள் நானும் அடிப்போம் என்ற மன நோய் பிடித்த மர மண்டைகளின் செயல் தான்.

