11-17-2005, 06:16 PM
சம்பவம் நடந்த இடம் சிறீலங்கா அரச சிவில் நிர்வாகப்பகுதி..! அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆட்கள் இருக்கினம்..! அவர்கள் சம்பவத்திற்கு பின்னரான செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து அறிக்கை விட்டிருக்கலாமே..! ஊடகங்களின் தகவல் பொய் என்று நிரூபித்து இருக்கலாமே...???! ஏன் இன்னும் செய்யவில்லை...????! அவர்கள் அப்படி செய்யாதது எதைக்குறிக்கிறது என்ர கேள்வியும் எழுகிறதே...???!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

