11-17-2005, 06:10 PM
ஏனெனில் மக்களுக்கு திருட்டுச் சம்பவங்கள் தெரியும்.. ஆனால் திருடியவனை தெரியாது. அது நீர் தான் என நான் கட்டிவைத்து எழுதி வைத்தால்.. பாதிக்கப் பட்ட மக்கள் தானே.. போட்டுச் சாத்தி விடுவார்கள்.. அவர்களின் அந்த நியாயமான கோபத்தை...நீர் அங்கீகரிப்பீர்..

