11-17-2005, 06:09 PM
ஒரு குற்றத்தை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைசொல்வது..ஒரு வன்முறையை வைத்து பயங்கரவாதிகள் என்பதுக்கு நிகர்..! யுத்தம் நடக்காத உலக்கின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனம் இல்லையோ..! வன்முறைகளை காட்சிகளாக்கி மகிழும் மேற்குலக சமூகத்திடம் வராது வன்முறைவாதமா ஈழமக்களிடம் வரப்போகிறது..! அமெரிக்கர்களும் ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளும் விதைக்காத யுத்த வெறியா ஈழத்தில் விதைக்கப்படுகிறது..! அல்ல..! மக்கள் ஒரு செயலைத் தட்டிகேட்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதுக்கு...மக்களைப் பாதுகாப்பவர்கள் தீர்வு எட்ட முடியாமையும்..குறித்த சம்பவங்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதுவுமே காரணம்..! அவற்றைக் களையச் சொல்வதே மக்கள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை (அப்படி நடந்திருந்தால்) தவிர்க்கலாம்...! அடிப்படையில் இது மனிதாபிமானம் அற்ற செயல்..! மக்களுக்கு வேறு வழி இல்லாமல் செய்வதும் மனிதாபிமானமற்ற செயல்தன்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

