11-17-2005, 06:08 PM
ஒரு பேச்சுக்கு உம்மோடு எனக்கு தனிப்பட்ட விரோதம் என்றால் இரவொடிரவாக உம்மைக் கட்டிவைத்து பக்கத்தில் சில திருட்டு சம்பவங்களையும் எழுதி வைத்து மக்களே நீங்களே தீர்ப்பளியுங்கள் என்றால்.. அடுத்த நாட் காலை வாறவன் போறவன் எல்லாம் உம்மை அடித்துக்...
இது தான் மக்களின் கோபமா.. யாரும் விசாரிக்க மாட்டார்களா..?
இது தான் மக்களின் கோபமா.. யாரும் விசாரிக்க மாட்டார்களா..?

