11-17-2005, 06:02 PM
உள்ளூர் பத்திரிகையாளர்கள் தான் எழுதியிருந்தார்கள்.. அந்த இளைஞன்.. கட்டப்பட்டு அவன் அருகில் செய்த திருட்டு சம்பவங்கள் எழுதப் பட்டிருந்தன என்று.. ஆக.. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாகவே அந்த இடத்திற்கு கூடி விட்டார்களா.. சும்மா உதார் விடாதீங்க.. இது றோட்டாலை போன வந்த.. வக்கிரம் பிடித்தவர்களின் காட்டு மிராண்டி வேலைதான்.. நானும் ஒண்டு குடுத்திட்டு போவம் எண்ட மனப்பிறழ்வு நோய் தான்..
புலிகள் இந்த சம்பவத்தில் பங்குபற்றியவர்களை கண்டு பிடித்து.. (அவர்களால் முடியாததல்ல..) கடுமையாக எச்சரிக்க வேணும்.
ஏனெனில் இவை புலியெதிர்ப்பாளர்களால் இனி புலிகிள்ன தலைகளிலேயே கட்டப்படும்..
புலிகள் இந்த சம்பவத்தில் பங்குபற்றியவர்களை கண்டு பிடித்து.. (அவர்களால் முடியாததல்ல..) கடுமையாக எச்சரிக்க வேணும்.
ஏனெனில் இவை புலியெதிர்ப்பாளர்களால் இனி புலிகிள்ன தலைகளிலேயே கட்டப்படும்..

