11-17-2005, 05:57 PM
Quote:ஆயிரம் நட்சத்திரம்
சேர்ந்த நீர்குமிழ் போல்
மின்னும் ஒவ்வேரு
விழியும்..
காதல் உடைந்து போய் விட்டது என்பதை முதலிலே நீர்க்குமிழினுடன் ஒப்பிட்டுக் காட்டிவிட்டீர்கள்
Quote:அவன் தாய்மகன்
மிருதுவானவன்
அதுதான் மிருதுவான
என் காதலும்
முதற்தடவையில் விளங்கல பிறகு திரும்பவும் படிக்கும்போது விளங்கிக்கொண்டேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

