11-17-2005, 05:53 PM
உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியும் எவர் எவர் தேசதுரோக சக்திகளோடு இயங்குகிறார்கள் என்று..! குறிப்பாக இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போதும்...தேச துரோக சக்திகளே கள்வர்களாக யாழ் நகர் முழுதும் வீடுகளில் முகமூடி போட்டுக் கொள்ளை அடித்ததை பிள்ளை பிடித்ததை, மண்டையன் குழு என்று பாடசாலை மாணவர்கள் உள்ளடங்க துண்டுதுண்டாக்கி சந்தியில் போட்டதை எவரும் மறக்கமாட்டார்கள்...! அப்போது மக்கள் மெளனிகளாக இருந்து பட்ட துன்பம் ஏராளம்...அந்த நிலை மீண்டும் தேவையா...என்று சிந்திக்க வைப்பது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்ப்பாவர்களே..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

