12-01-2003, 07:42 PM
இந்தியசினிமா இல்லாமல் நமதுமக்கள் இல்லை என்ற நிலை
முன்பு இருந்தது தற்போது சின்னத்திரை நாடகங்கள் இல்லாமல்
நமது மக்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது எமது நாட்டில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் கவலைப்படாத எமது
மக்கள் சின்னத்திரையைப் பார்த்து
கண்ணீர்விடுகிறார்கள் எமது நாட்டில் எத்தனையோ உயிர்கள்
உண்மையாக பலியாவதை கண்டும்கவலைப்படாதவர்கள் நாடகங்களில் போலியாக இறப்பவர்களுக்காக
கண்ணீர்விடுகிறார்கள்
முன்பு இருந்தது தற்போது சின்னத்திரை நாடகங்கள் இல்லாமல்
நமது மக்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது எமது நாட்டில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் கவலைப்படாத எமது
மக்கள் சின்னத்திரையைப் பார்த்து
கண்ணீர்விடுகிறார்கள் எமது நாட்டில் எத்தனையோ உயிர்கள்
உண்மையாக பலியாவதை கண்டும்கவலைப்படாதவர்கள் நாடகங்களில் போலியாக இறப்பவர்களுக்காக
கண்ணீர்விடுகிறார்கள்

